ஜனாதிபதி தேர்தலில் ஐ.நா. தலையிடாது
இலங்கையில் நிலைபேறான அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் அமைதி ஆகியவற்றை மேம்படுத்துவதே ஐ.நாவின் இலக்கு என்றும், அதன் பிரதிநிதி என்ற வகையில் அனைத்து தரப்பினரிடமும் இந்த இலக்குகள் தொடர்பிலேயே வலியுறுத்துவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் கூறியிருக்கிறார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களில் சிலருக்கு ஐக்கிய நாடுகள் சபை பக்கச்சார்பாக செயற்பட்டு ஆதரவளிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்தே ஐக்கிய நாடுகள் சபையின்…