இனவாதத்தை தோற்கடிப்பதாக நமது வாக்குகள் அமைய வேண்டும்
"நாட்டின் எதிர்காலம் இன்று அனைவரது கைகளிலுமே உள்ளது. நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறக் கூடாது. அரசியல் தலைவர்கள் முழுமையாக இனவாதத்திலிருந்து விடுபட வேண்டும்" என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.