300 பேர் கடத்தி சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளனர்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­கா­லத்தில் இடம்­பெற்ற வெள்­ளைவேன் கடத்தல் விவ­கா­ரத்தின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக செயற்­பட்­டவர் கோத்­தா­பய ராஜபக் ஷவே என்றும் இவ்­வாறு அண்­ண­ள­வாக 300 பேர் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்தி கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும், இவ்­வாறு கடத்தப் பயன்­ப­டுத்­திய வெள்ளை வேன் ஒன்றின் சார­தி­யாக பணி­யாற்­றி­ய­தாகக் கூறப்­படும் அந்­தனி டக்லஸ் பெர்­னாண்டோ என்ற நபர் தெரி­வித்தார்.

பாபரி மஸ்ஜித் வழக்கு இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது

16 ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் கட்­டப்­பட்ட பாபரி மஸ்ஜித் அமைந்­தி­ருந்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடம் ராமர் கோயில் கட்­டு­வ­தற்கு இந்­துக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்­டு­மென என கடந்த சனிக்­கி­ழமை இந்­திய உச்ச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

கோத்தா அமெரிக்க பிரஜையல்ல உரிய ஆவணங்கள் இருக்கின்றன

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ அமெ­ரிக்கப் பிர­ஜை­யல்ல, இலங்கை பிரஜை என்­ப­தற்­கான உரிய ஆவ­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் தற்­போது அமெ­ரிக்க குடி­யு­ரி­மை­யினை தொடர்­பு­ப­டுத்தி வெளி­யிடும் கருத்­துக்கள் முற்­றிலும் பொய்­யா­ன­தென ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி தெரி­வித்தார்.

ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப சஜித்துடன் அனுர இணைய வேண்டும்

ஊழ­லற்ற நாட்டை கட்­டி­யெ­ழுப்ப அனு­ர­கு­மார திஸா­நா­யக்க சஜித் பிரே­ம­தா­ச­வுடன் இணைந்து செயற்­பட முன்­வ­ர­வேண்டும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராம­நா­யக்க அழைப்பு விடுத்தார். மாத்­த­றையில் நேற்று இடம்­பெற்ற தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,