மனித உரிமைகளை மட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை கைவிடுமாறு இலங்கையை வலியுறுத்துங்கள்

மனித உரி­மைகள் தொடர்­பான தரா­த­ரங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கக்­கூ­டி­ய­வ­கையில் உத்­தேச அரச சார்­பற்ற அமைப்­புக்கள் தொடர்­பான சட்­ட­மூ­லத்தைக் கைவி­டு­மாறும், நிகழ்­நி­லைக்­காப்பு சட்­டத்தின் பிர­யோ­கத்தை இடை­நி­றுத்­து­மாறும், பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தில் அவ­சி­ய­மான திருத்­தங்­களை மேற்­கொள்­ளு­மாறும் இலங்கை அர­சாங்­கத்தைப் பகி­ரங்­க­மாக வலி­யு­றுத்­து­வதன் மூலம் சர்­வ­தேச நாணய நிதி­ய­மா­னது அத­னூ­டாக இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் உத­வித்­திட்­டத்தின் செயற்­திறன் மற்றும் நம்­ப­கத்­தன்மை ஆகி­ய­வற்றை…

ரமழான் மாத விசேட விடுமுறையை கட்டாயமாக விண்ணப்பித்தே பெற வேண்டுமென நிர்ப்பந்தம்

அர­சாங்­கத்­தினால் முஸ்லிம் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள விசேட ரமழான் விடு­மு­றையை விண்­ணப்­பித்­துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலு­வ­ல­கங்­களில் நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வ­தாக திரு­கோ­ண­மலை மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்

இறக்­கு­மதி செய்­யப்­பட்ட அரிசி இருப்­புக்கள் மற்றும் பெரும் போக பரு­வத்தில் பெறப்­பட்ட அரிசி கையி­ருப்­பு­களை சந்­தைக்கு முறை­யாக விநி­யோ­கிக்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுக்க வேண்டும். பண்­டிகை காலத்­தின்­போது அரி­சியின் விலையை நியா­ய­மான விலைக்கு கொண்டு வரு­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும்.

ரமழானிலும் முரண்படும் பள்ளி நிர்வாகங்கள்

பள்­ளி­வா­சல்கள் அல்­லாஹ்வின் மாளி­கைகள். அதன் சேவ­கர்கள் அல்­லாஹ்வின் சேவ­கர்கள் என்­பதில் எவ்­வித மாற்றுக் கருத்தும் இல்லை. சமூகம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு உத­வு­வ­திலும் நன்­கொ­டைகள் வழங்­கு­வ­திலும் ஆர்வம் கொண்­டுள்­ளது. அது புனித சேவை­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.