மின்சாரம் தாக்கி மரணித்தார் பாலித எனும் ‘மனித நேயம்’

முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பாலித தெவ­ரப்­பெ­ரு­மவின் அகால மரணச் சம்­பவம் மத்­து­க­மவை மட்­டு­மல்ல, களுத்­து­றையை மட்­டு­மல்ல இலங்கை தேசத்­தையே துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது.

ஐந்து வரு­டங்­கள் கடந்தும் கிட்­டா­த­ நீ­தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சரியாக ஐந்­து வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்படவுமில்லை.

உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்

சர்­வ­தேச ரீதி­யாக அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­திய ஈஸ்டர் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் சிவநேச­து­ரை சந்­தி­ர­காந்தன் நூல் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படு­கொலை - இன, மத நல்­லி­ணக்கம் - அறி­தலும் புரி­தலும்’ என்­ப­தாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.

ஞானசாரருக்கு வக்காலத்து வாங்கும் ஞானசூனியர்கள்

கொழும்பின் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் ஆதித்­திய பத­பென்­டிகே எனும் ஒரு பௌத்தர் பௌத்த துற­வி­யென்ற போர்­வைக்குள் மறைந்­தி­ருந்து கல­கக்­காரன் நார­தன்­போன்று இலங்­கை­யெங்கும் இன­வா­தத்தை வளர்த்துக் கல­வ­ரங்­க­ளையும் ஏற்­ப­டுத்­திய அர­சியல் பௌத்­தத்தின் துஷ்டக் குழந்தை ஞானசா­­ர­ருக்கு நான்கு வருடக் கடூ­ழியச் சிறையும் நூறா­யிரம் ரூபா அப­ரா­தமும் தண்­ட­னை­க­ளாக விதித்­துள்­ளமை இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள வர­லாற்றில் ஒரு மைல்கல் எனக் கரு­தலாம்.