முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா இம்ரான் கான்?
ஜனாஸா எரிப்பு விவகாரம் சில வார அமைதிக்குப் பிறகு மீண்டும் தேசிய அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. "அடக்கம் செய்ய அனுமதி வழங்குவோம்’’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தே இதற்குக் காரணமாகும்.