ஜனா­ஸா எரிப்­பு: அரச மன்னிப்பா? ஜனாதிபதி ஆணைக்குழுவா?

இலங்கைத் திரு­நாட்டில் பௌத்தர், கிறிஸ்­தவர், இந்­துக்கள், முஸ்­லிம்கள் என்ற நான்கு மதத்­தி­னரும் ஒரு தாய் பெற்ற சகோ­த­ரர்­க­ளா­கவே வாழ்ந்து வந்­தனர். இடைக்­கி­டையே சில மனக்­க­சப்­புக்கள் ஏற்­பட்ட போதிலும் சக­ல­தையும் மறந்து ஒற்­று­மை­யாக வாழ்ந்­துள்­ளனர்.

ரொஹான் பெரே­ரா­வாக வாழ்ந்து மர­ணித்த ‘தத்­து­வ­ஞானி’ பஸ்லி நிஸார்

கடந்த ஞாயிறு(14) மாலை நண்பன் ஒரு­வரை சந்­திக்க சென்று கொண்­டி­ருக்கும் போது பொரல்லை ‘ஜய­ரத்ன’ மலர்ச்­சா­லைக்கு முன்­பாக சில நண்­பர்­களும் இட­து­சாரி கம்­யூ­னிஸ கொள்கை அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்ற ஒரு சில­ரையும் கண்டேன். யாரோ என் நண்­பர்­க­ளுக்கு தெரிந்த ஒருவர் இறந்­தி­ருப்பார், என நினைத்து எனது பய­ணத்தை தொடர்ந்து சென்று கொண்­டி­ருக்­கும்­போது மழை குறுக்­கிட்­டதால் திரும்­பவும் வீட்டை நோக்கி பய­ணித்தேன்.

2024 ஹஜ்: மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை யாத்­தி­ரை­யை பாதிக்குமா?

2024ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களின் ஒரு அங்­க­மான, பதிவு செய்­யப்­பட்ட முக­வர்­க­ளி­டையே கோட்­டாக்­களை ஒதுக்­கீடு செய்த நட­வ­டிக்கை தொடர்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை பிறப்­பித்­துள்­ளது.

இலங்கை முஸ்லிம்களும் பிறை விவகாரமும்

இலங்­கையில் பிறை விவ­கா­ரத்தில் இருக்­கின்ற சர்ச்சை புதி­தான ஒன்­றல்ல. எனினும் அவ்­வப்­போது இந்த சர்ச்சை தோன்றி மக்­களின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­பதை அனு­ம­திக்க முடி­யாது. அந்த வகை­யில் இந்த ஆக்கம் இது பற்றி யச­ரி­யா­ன புரிதலை ஏற்­ப­டுத்தி நாம் எவ்­வாறு முன்­னோக்கிச் செல்­லலாம் என்­பதைப் பற்­றியே ஆராய முற்­ப­டு­கி­ற­து­.