கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவிகள் மறுப்பு: ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவாரா ஆளுநர்?

இலங்­கையில் அதிக முஸ்­லிம்கள் வாழும் மாகா­ணமே கிழக்கு மாகாணம். இந்த மாகா­ணத்தில் மாத்­தி­ரமே முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன.

உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்

“உலக முஸ்­லிம்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் உத­வி­யாக இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும் அவ்­வாறு உதவி செய்­வ­தா­னது இஸ்­லா­மிய வழி­காட்­டல்­க­ளையும் வரை­ய­றை­க­ளையும் பேணி­ய­தாக இருக்க வேண்­டி­யது அவ­சியம்” என மதீ­னா­வி­லுள்ள புனித மஸ்­ஜிதுந் நப­வியின் பிர­தம இமாம்­களில் ஒரு­வ­ரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி தெரி­வித்தார்.

காத்தான்குடி அல் அக்ஸா பள்ளி இப்தார் நிகழ்வில் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாசலில் ரமழான் மாதத்தின் முதல் நாள் புனித நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

மனித உரிமைகளை மட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை கைவிடுமாறு இலங்கையை வலியுறுத்துங்கள்

மனித உரி­மைகள் தொடர்­பான தரா­த­ரங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கக்­கூ­டி­ய­வ­கையில் உத்­தேச அரச சார்­பற்ற அமைப்­புக்கள் தொடர்­பான சட்­ட­மூ­லத்தைக் கைவி­டு­மாறும், நிகழ்­நி­லைக்­காப்பு சட்­டத்தின் பிர­யோ­கத்தை இடை­நி­றுத்­து­மாறும், பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்­ட­மூ­லத்தில் அவ­சி­ய­மான திருத்­தங்­களை மேற்­கொள்­ளு­மாறும் இலங்கை அர­சாங்­கத்தைப் பகி­ரங்­க­மாக வலி­யு­றுத்­து­வதன் மூலம் சர்­வ­தேச நாணய நிதி­ய­மா­னது அத­னூ­டாக இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் உத­வித்­திட்­டத்தின் செயற்­திறன் மற்றும் நம்­ப­கத்­தன்மை ஆகி­ய­வற்றை…