தேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை

குறித்த ஒருவருக்கு நாம் வாக்களிக்கும் போது நமது வாக்குகளினூடாக அவர் சமூகத்தின் தலைமைக்கோ குறித்த ஒரு பதவிக்கோ பொருத்தமானவர் என நாம் சாட்சி கூறுகிறோம். நாம் சொல்கின்ற, வழங்குகின்ற சாட்சியங்கள் எப்போதும் உண்மையானதாகவே இருக்க வேண்டும்.

அருள்கள் நிறைந்த பத்து தினங்கள்

திருக்குர்ஆனில் அல்லாஹ் தான் படைத்த படைப்புக்களில் தனக்கு விருப்பமான சில பொருட்கள் மீது சத்தியமிட்டு பல்வேறு செய்திகளைச் சொல்கிறான், அவற்றுள் வைகறை பொழுதின் மீதும், பத்து இரவுகளின் மீதும் சத்தியமாக' என்று அல்லாஹ் சூரதுல் பஜ்ரை ஆரம்பம் செய்கிறான்.

ஷஃபானிலிருந்து ரம­ழா­னுக்கு தயாராகுவோம்

ஷஃபான் மாதம் என்­பது சந்­திர மாத கணக்­கின்­படி எட்­டா­வது மாத­மாகும், இன்னும் இது புனி­த­மிக்க ரம­ழா­னுக்கு முன்­னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாத­மாகும். இமாம் இப்னு ரஜப் அல் ஹன்­பலி (ரஹ்) அவர்கள் தனது  லதா­யிபுல் மஆரிப் என்ற நூலில் பதிவு செய்­துள்­ளார்கள். இமாம் அபூ பக்ர் அல் வர்ராக் அல் பல்ஹி என்ற அறிஞர் கூறு­கிறார்; ரஜப் மாதம் காற்றைப் போன்­ற­தாகும் ஷஃபான் மாதம் மழை மேகம் போன்­ற­தாகும், ரமழான் மாதம் மழை போன்­ற­தாகும், அது போலவே யார் ரஜப் மாதத்தில் விதை விதைத்து ஷஃபானில் அதற்கு நல்ல முறையில் தண்ணீர் பாய்ச்­சு­கி­றாரோ அவரால்…