பாகிஸ்தானின் மூன்றிலொரு பங்கு நீரில் மூழ்கியது
பாகிஸ்தான் என்றுமில்லாதவாறு வரலாறு காணாத வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டுள்ளது. இவ் அனர்த்தம் பூமி அதிர்ச்சியை விடவும் பயங்கரமானதாகும். நாட்டின் மூன்றிலொரு பாகம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.