போர் அபாயத்தில் மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் யுத்த நிலைமையொன்று சூடு பிடித்துள்ளது. எந்த நிமிடத்தில் அங்கு யுத்தமொன்று வெடிக்கும் என அப்பிராந்திய மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இம்மாத ஆரம்பத்தில் முதலாம் திகதி இஸ்ரேல் சிரியாவிலுள்ள ஈரானின் தூதரகத்தின் மீது எதிர்பாராவிதமாக தாக்குதலொன்றினை நடத்தியிருந்தது.