தேர்தல் வன்முறைகள்:

முறைப்பாடுகள் 3519 ஆக உயர்வு

0 654

ஜனா­தி­பதித் தேர்­த­லுடன் தொடர்­பு­டைய 3519 முறைப்­பா­டுகள் இது­வரை தேர்தல் ஆணைக்­கு­ழுவில் ப­திவா­கி­யுள்­ள­தாக தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. கடந்த ஒக்­டோபர் மாதம் 8 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை­யி­லான காலப்­ப­கு­தி­யி­லேயே இம்­மு­றைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ளன. தேர்தல் விதி­மீ­றல்கள் தொடர்பில் 3387 முறைப்­பா­டு­களும், வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் 26 முறைப்­பா­டு­களும் மற்றும் 106 வேறு முறைப்­பா­டு­களும் கிடைக்கப் பெற்­றுள்­ளன.

கடந்த 10 ஆம் திகதி பிற்­பகல் 4.00 மணி­யுடன் நிறை­வ­டைந்த 24 மணித்­தி­யா­லங்­களில் 102 முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ள­தாக தேர்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, நேற்று வரை கபே அமைப்­புக்கு 700 தேர்தல் முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் தேர்தல் அறி­விக்­கப்­பட்டு கடந்த 8 ஆம் திக­தி­யுடன் ஒரு மாதம் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் தற்­போது முறைப்­பா­டுகள் அதி­க­ரித்து வருவதாகவும் கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.